அனுஷத்துதித்த ஆண்டவன், ஆசார அனுஷ்டான ஆதவன், இணையடி பதித்து நடமாடும் தெய்வம், ஈசனாம் பரமாச்சார்யன், உயர் நால்வேத பூஷணன், ஊருலகம் போற்றும் ஞானசீலன், எளிமைக்கு பெருமை சேர்த்த ஏகன், ஏணிப்படி Read More
என்மனம் உறைவாய் ஐயா
போர்வையால் உடம்பை மூடியிருக்கும் பெரியவா இந்த photoவில் இருக்கும் பெரியவாளைப் பார்க்கும்போது, ஏதோ ஒரு கடுங்குளிர்ப் ப்ரதேசத்தில் ஓர் கடுமையான குளிர்வேளையில் எடுக்கப்பட்ட photoவோ என்று தோன்றியது. Read More
Rare photo : பாதுகையது எந்தன் பயத்தை போக்கட்டுமே!
பார்வையது எந்தன் பாவத்தை அழிக்கட்டுமே! பாத கமலம் எந்தன் பாதக மலம் அகற்றட்டுமே! பாதுகையது எந்தன் பயத்தை போக்கட்டுமே! மோதுமென் மனதில் மோஹத்தை முறிக்கட்டுமே! மேதினியி லென்றும் அமைதிதான் Read More
சார் என்று சொன்னாலே…
Here is navEdaham with beautiful verses on Sri SAR. சார் என்று சொன்னாலே Thanks to navEdaham - Ardent Devotee of Periyava and Sri Sivan SAR And a disciple of Triplicane Periyava for these Read More
ஸ்ரீ சிவன் சார் ஸ்துதி
Thanks to Srinivasan for sharing his golden verses on Sri Sivan SAR. ஸ்ரீ சிவன் சார் ஸ்துதி https://youtu.be/ofg3DB7GFjc Sri Sivan SAR Aradhanai day on this Friday, March 25th 2016. Read More
ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ சிவன் சார் தாயார் நமஸ்கார ஸ்துதி
Thanks to Srinivasan for sharing his golden verses on Smt Mahalakshmi Ammaiyar (mother of Sri MahaPeriyava and Sri Sivan SAR). தாயே நின் சரணங்கள் நமஸ்கரித்தோம் - மகாலக்ஷ்மி தாயே நின் சரணங்கள் Read More
அதுதாண்டா பெரியவா! அவர்தாண்டா பெரியவா!
அதுதாண்டா பெரியவா! அவர்தாண்டா பெரியவா! அதுதாண்டா பெரியவா! அதனால்தான் பெரியவா! சொல்லிலும் அவர் பெரியவா! செயலிலும் அவர் பெரியவா! அடைந்திட்ட ஆனந்த நிலையிலும் அவர் பெரியவா! (அதுதாண்டா Read More
Daily Nectar: Karuppan – A Dog who loved the God!
In 1927, a dog from somewhere came along with Periyava's camp. No one bothered to drive the dog away, as he seemed to be a reasonable dog. The dog neither disturbed the sacred paraphernalia of Sri Read More
காலடி உதித்தவன் …
தாவடி ஒட்டும் மாலடி மருகன் - கை வேலடி கொண்ட நம் வேளடி பெற்றவன் - அந்த ஆலடிச் சிவன் - அவன் காலடி உதித்தவன் - அத் தாளடி பணிந்தே - நற் சேவடி துதிப்போம். (காலடி உதித்தவன் = காலடி - உதி - தவன்) - Read More
சிரத்தில் கரம் வைத்த தென்ன …
சிரத்தில் கரம் வைத்த தென்ன சிவ சந்திர சேகரா - யாங்கொண்ட அறத்தில் குறைந்ததாலே கொண்டீரோ ஆழ்ந்த தோர் கவலை? கரத்தில் அபயங் காட்டாது உந்தன் பரத்தில் மறைந்த பார்முதல் பூதத்தை பிறப்பென் Read More